erode இரவுக் காவலர் பணிக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் நமது நிருபர் செப்டம்பர் 29, 2019 கோயில்களில் இரவுக் காவலர் பணியிடங்களுக்கு முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.